கிளிநொச்சியில் ஒன்று திரளவுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில்
மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி கனகரஞ்சி மற்றும்
செயலாளர் லீலாதேவி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேவேளை ஏனைய
மாவட்டங்களான திருகோணமலை மற்றும் யாழில் நடைபெறும் போராட்டங்களிலும் பங்கேற்குமாறு
அழைப்பு விடுத்துள்ளனர்.
2017ஆம் ஆண்டில் இருந்து தமது உறவுகளுக்காக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி கோரி போராடி வருகின்றனர். இன்று வரை எந்தவொரு தீர்வும் பெற்றிராத நிலையில் அவர்களின் உணர்வுபூர்வமான போராட்டங்களும் கோரிக்கைகளும் ஓயாநிலையில் தான் இருக்கின்றன.
அந்தவகையில், புலம்பெயர் தேசங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டங்களில்
அந்தந்த நாடுகளில் வலுச்சேர்த்து
அழுத்தம் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகின்றது பின்வரும் காணொளி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam