நிதி வேண்டாம் நீதியே வேண்டும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி (Video)
Missing Persons
Kilinochchi
Sri Lanka
By Yathu
எமக்கு நிதி வேண்டாம் நீதியே வேண்டும், அதற்காகவே நாம் போராடுகின்றோம் என வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (25.10.2023) இடம்பெற்றிருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிக்கான போராட்டம்
நிதிக்காகவோ, உதவிகளுக்காகவோ நாம் போராடவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நீதிக்காகவே நாம் போராடி வருகின்றோம். சர்வதேச ரீதியாக நீதியைப் பெற்றுக்கொள்ள எமது போராட்டம் வாய்ப்பாக இருக்கும் என சங்கத்தின் தலைவி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் முழுமையாக காணலாம்,

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US