கனடாவில் காணாமல் போன தமிழ் சிறுமி - பொலிஸார் அவசர கோரிக்கை
கனடாவில் காணாமல் போன 15 வயதான தமிழ் சிறுமி தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இதன்படி, குறித்த சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடன் தொடர்புகொள்ளுமாறு யோர்க் பிராந்திய பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

15 வயதான அஞ்சன்னா சக்திவடிவேல் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுமியின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Missing 15 yr old female from Markham Anjahnna Sakdivadivel. Long curly black hair, brown eyes, 5"3, 55kg, thin build, last seen wearing a grey hoody with black pants and black Nike shoes. Police and family are concerned for her safety. If located contact York Regional Police. pic.twitter.com/Ug6KvQhRCL
— YRP Duty Office (@YRPDutyOffice) October 3, 2022
நீண்ட சுருள் கறுப்பு முடி, பழுப்பு நிற கண்கள், கருப்பு நிற பேன்ட் மற்றும் கருப்பு நைக் ஷூவுடன் சாம்பல் நிற ஹூடி அணிந்து கடைசியாக காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் யோர்க் பிராந்திய காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 20 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
ரஷ்யத் தளபதியைக் கொல்ல 500,000 டொலர் செலவிட்ட புடின் நிர்வாகம்: பின்னர் நடந்த திடுக்கிடும் திருப்பம் News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri