திருப்பித் தரத் தவறிய 42 துப்பாக்கிகள்! பாதுகாப்பு அமைச்சகம் விசாரணை
Sri Lanka Police Investigation
Ministry of Defense Sri Lanka
By Dharu
அரசாங்கத்தால் உரிமங்களுடன் வழங்கப்பட்ட 42 துப்பாக்கிகளை திருப்பித் தரத் தவறிய தரப்பினர் குறித்து பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் விசாரணைகளை தொடங்கியுள்ளன.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, கிட்டத்தட்ட 1,500 துப்பாக்கிகள் திருப்பி பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,
42 துப்பாக்கிகள்
ஆனால் 42 துப்பாக்கிகள் மீட்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த தகவலை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ சமீபத்திய தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடலின் போது உறுதிபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிங்களவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயர் வையுங்கள்..! பிமலுக்கு சத்தியலிங்கம் பதிலடி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US