அமைச்சர் ஒருவரின் கடவுச்சீட்டு விடுவிக்கப்பட்டது.
srilanka
Court
Uday Gammanpila
amal Ranraja
By Amal
இலங்கையின் எரிசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு ஜனவரி 23 முதல் ஏப்ரல் 29 வரை வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
20 மில்லியன் ரூபா மோசடியான பங்கு பரிவர்த்தனை தொடர்பில் வெளிநாட்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த, உதய கம்மன்பில, தனது பயணத் தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு நீதிமன்றத்தின் அனுமதியை கோரியிருந்தார்.
இந்தநிலையில் அமைச்சரின் கடவுச்சீட்டை விடுவிக்க நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார்.
இந்த காலப்பகுதியில் கம்மன்பில பல உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட சுற்றுப்பயணங்களில் ஈடுபட எதிர்பார்த்துள்ளதாக நீதிமன்றத்திற்கு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US