அமைச்சர் ஒருவரின் கடவுச்சீட்டு விடுவிக்கப்பட்டது.
srilanka
Court
Uday Gammanpila
amal Ranraja
By Amal
இலங்கையின் எரிசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு ஜனவரி 23 முதல் ஏப்ரல் 29 வரை வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
20 மில்லியன் ரூபா மோசடியான பங்கு பரிவர்த்தனை தொடர்பில் வெளிநாட்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த, உதய கம்மன்பில, தனது பயணத் தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு நீதிமன்றத்தின் அனுமதியை கோரியிருந்தார்.
இந்தநிலையில் அமைச்சரின் கடவுச்சீட்டை விடுவிக்க நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார்.
இந்த காலப்பகுதியில் கம்மன்பில பல உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட சுற்றுப்பயணங்களில் ஈடுபட எதிர்பார்த்துள்ளதாக நீதிமன்றத்திற்கு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 17 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US