அமைச்சர் ஒருவரின் கடவுச்சீட்டு விடுவிக்கப்பட்டது.
இலங்கையின் எரிசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு ஜனவரி 23 முதல் ஏப்ரல் 29 வரை வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
20 மில்லியன் ரூபா மோசடியான பங்கு பரிவர்த்தனை தொடர்பில் வெளிநாட்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த, உதய கம்மன்பில, தனது பயணத் தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு நீதிமன்றத்தின் அனுமதியை கோரியிருந்தார்.
இந்தநிலையில் அமைச்சரின் கடவுச்சீட்டை விடுவிக்க நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார்.
இந்த காலப்பகுதியில் கம்மன்பில பல உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட சுற்றுப்பயணங்களில் ஈடுபட எதிர்பார்த்துள்ளதாக நீதிமன்றத்திற்கு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பீஸ்ட் படத்தின் படுதோல்விக்கு பிறகு வாரிசு படத்திற்காக தளபதி விஜய் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

என்னை அப்படி கேட்டார்கள்.. உடல் எடை குறைத்ததை மன வேதனையுடன் தெரிவித்த நடிகை குஷ்புவின் மகள்! Manithan

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் தனுஷுடன் நடித்த நடிகையா இது..! புகைப்படத்தை பாருங்க Cineulagam

ரஷ்ய ஆயுதக் கிடங்குகளை நோக்கி ஏவப்படும் உக்ரைன் ஏவுகணைகள்... கண் முன்னே புல்லரிக்க வைக்கும் போர்க் காட்சிகள் News Lankasri
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022