அரச பணியாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் அமைச்சரின் உறுதி
Government Employee
Government Of Sri Lanka
Economy of Sri Lanka
National People's Power - NPP
Anil Jayantha Fernando
By Kamal
4 months ago

Kamal
in பொருளாதாரம்
Report
Report this article
அரச பணியாளர்களுக்கான சம்பள உயர்வு 2025ஆம் ஆண்டில் நிச்சயமாக வழங்கப்படும் என்று தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சருமான அனில் ஜயந்த கூறியுள்ளார்.
பொதுமக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார கஷ்டங்களைத் தணிப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இன்று(24.12.2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் விரும்பினால், பொருளாதாரம் இப்போது சரிந்துவிட்டது என்று சொல்லியிருக்கலாம். அல்லது இன்னும் கொஞ்சம் பொறுங்கள், உங்கள் இடுப்புப்பட்டிகளை இறுக்கிக் கொள்ளுங்கள்.
மக்களின் கஷ்டங்கள்
2026இல் அதைச் செய்வோம் என்றும் வாதிடலாம். ஆனால் தற்போதைய அரசாங்கம் அதனை செய்யாது.
அத்துடன், மக்களின் கஷ்டங்களை அரசாங்கம் அறிந்திருக்கிறது. எனவே, சம்பள உயர்வை நிச்சயமாக எதிர்பார்க்கலாம் என்று அனில் ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இலங்கை அரசியல் களம் சர்வதிகாரத்தை நோக்கி நகருகிறதா! 18 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US