அமர்வுகளில் பங்கேற்க முடியாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இன்றைய தினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களினால் பங்குபற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது.
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் பிரச்சினைகள் காரணமாக தம்மால் அமர்வுகளில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் வரிசையில் காத்திருப்பதற்கு அச்சம்

எரிபொருள் பிரச்சினைகளை எதிர்நோக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து நாடாளுமன்றிற்கு அறிவித்துள்ளனர்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகள் எரிபொருள் வரிசையில் காத்திருப்பதற்கு அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மக்களினால் எதிர்ப்பு வெளியிடப்படும் என அவர்கள் அஞ்சுகின்றனர். மக்கள் தாக்கக் கூடும் என்ற அச்சத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை எரிபொருள் வரிசைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுவதாக சில சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
| இராணுவத்தினரை அழைக்கும் விசேட வர்த்தகமானி ஜனாதிபதியால் வெளியீடு |
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan