அமர்வுகளில் பங்கேற்க முடியாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இன்றைய தினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களினால் பங்குபற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது.
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் பிரச்சினைகள் காரணமாக தம்மால் அமர்வுகளில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் வரிசையில் காத்திருப்பதற்கு அச்சம்

எரிபொருள் பிரச்சினைகளை எதிர்நோக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து நாடாளுமன்றிற்கு அறிவித்துள்ளனர்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகள் எரிபொருள் வரிசையில் காத்திருப்பதற்கு அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மக்களினால் எதிர்ப்பு வெளியிடப்படும் என அவர்கள் அஞ்சுகின்றனர். மக்கள் தாக்கக் கூடும் என்ற அச்சத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை எரிபொருள் வரிசைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுவதாக சில சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
| இராணுவத்தினரை அழைக்கும் விசேட வர்த்தகமானி ஜனாதிபதியால் வெளியீடு |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri