வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்படவுள்ள காணி.. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்வி...!

Vavuniya Prime minister Harini Amarasuriya Pathmanathan Sathiyalingam
By Thileepan May 24, 2025 05:04 AM GMT
Report

எதிர்வரும் ஜுன் மாதம் 5ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 10,000, ஏக்கர் காணி வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதா என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு - கிழக்கு காணி பிணக்குகள் தொடர்பான கூட்டமொன்று பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் நேற்று (23.05.2025) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.

இதன்போது அண்மையில் வெளியிடப்பட்ட காணிசுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அங்கு கருத்து தெரிவித்த சத்தியலிங்கம், "சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் வவுனியா மாவட்டத்தில் உள்ள வனப் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக அவ்வனத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு

காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு

வர்த்தமானி அறிவித்தல்கள் 

இதற்காக வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 10,000 ஏக்கர் காணி வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அறிகின்றோம். ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் பெருமளவிலான பொதுமக்களிற்கு சொந்தமான காணிகள் உள்வாங்கப்பட்டிருந்தன. அவை இடம்பெயர்வுக்கு முன்பு மக்கள் குடியிருந்த மற்றும் அவர்களது பயன்பாட்டில் இருந்த காணிகளாகும்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்படவுள்ள காணி.. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்வி...! | Meeting In Parliament With Pm Harini Sathyalingam

எனவே வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தவதற்கு முன்னர் பொதுமக்களின் பாவனையிலிருந்த காணிகளை அடையாளங்கண்டு அவற்றினை முற்றாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், வவுனியா மாவட்டம் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் மாணிக்கம் பண்ணைப்பகுதியில் (மெனிக்பாம்) 2009 இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டார்கள்.

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

குடியிருப்பு தேவை

2010ஆம் ஆண்டுக்கு பின்னர் படிப்படியாக மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு அங்கிருந்த மக்கள் முற்றாக வெளியேறிய நிலையில் கடந்த 15 வருடங்களாக இராணுவத்தினர் அந்தக்காணிகளை சுற்றி வேலிகள் அமைத்து பொதுமக்கள் உட்செல்வதற்கு தடை விதித்துள்ளதுடன் அங்கு விவசாயப் பண்ணை அமைத்து பயிச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். உண்மையில் இந்தக்காணிகள் பொதுமக்களுக்கு சொந்தமானவை.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்படவுள்ள காணி.. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்வி...! | Meeting In Parliament With Pm Harini Sathyalingam

அவை பலதரப்பட்ட காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள காணிகளாகும். எனவே மேற்படி காணிகளை விடுவித்து காணி உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வவுனியா நகரப்பகுதியில் மக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக 50 வருடங்களுக்கு முன்னர் காணிகள் நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தன.

50 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது மேற்படி காணிகளுக்கான உறுதி வழங்குவதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. காணி உறுதிக்கு விண்ணப்பிக்கும் போது நகர எல்லைக்குள் தலா 02 பரப்பு காணிக்கே குடியிருப்பதற்கான காணி உறுதி வழங்கலாமெனவும் மீதமுள்ள காணிக்கு விவசாய மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கான காணி உறுதியே வழங்கமுடியும் என்று கூறப்படுகின்றது. எனவே மேற்படி குடியிருப்பு தேவைக்காக வழங்கப்பட்ட காணி முழுவதிற்குமான உறுதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் ” என கோரினார். 

தமிழர்களிடம் எதுவும் இல்லை - மீண்டும் தலைவர் வர வேண்டும்! மக்கள் ஆதங்கம்

தமிழர்களிடம் எதுவும் இல்லை - மீண்டும் தலைவர் வர வேண்டும்! மக்கள் ஆதங்கம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், India, பிரான்ஸ், France

29 Mar, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், பிரான்ஸ், France, New Malden, United Kingdom

29 Mar, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, Grevenbroich, Germany

26 Mar, 2026
மரண அறிவித்தல்

இராசாவின் தோட்டம், Toronto, Canada

20 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US