13ஐ நடைமுறைப்படுத்தும் முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி தேர்தலை அறிவித்து 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைபட்படுத்துவதற்கான அதிகாரத்தை மக்களிடம் கேளுங்கள்.
ரணிலுக்கு உரிமை இல்லை
அதற்கான அதிகாரத்தை வழங்க மக்கள் தயாராக இருந்தால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ஒருவருக்கு உரிமையுண்டு.
தற்போதுள்ள அதிகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவ்வாறான உரிமை இல்லை.
தற்போதைய அரசாங்கத்திற்கும் இதற்கான அதிகாரம் இல்லை. அவர்கள் தேர்தல் மூலம் இந்த பதவிகளை பெறவில்லை.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவான சிலர் மூலமே அவர்கள் இந்த ஆதரவை பெற்றனர்.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
