இலங்கையில் பசளை உற்பத்திக்கான நடவடிக்கை முன்னெடுப்பு: மஹிந்த அமரவீர
இலங்கையில் இரண்டு வகையான பசளை வகைகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எப்பாவல பொஸ்பேட் படிமத்தைப் பயன்படுத்தி ட்ரிப்ள் ஸ்பெசல் பெர்டிலைசர் (டி.எஸ்.பி) மற்றும் சிங்கிள் ஸ்பெசல் பெர்டிலைசர் (எஸ்.எஸ்.பி) ஆகிய பசளை வகைகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கமத்தொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தக் கருத்துக்களை வௌியிட்டுள்ளார்.
பசளை தயாரிப்பு
கடந்த 1979ம் ஆண்டு தொடக்கம் எப்பாவல பொஸ்பேட் படிமம் பயன்படுத்தப்படாமல் வெறுமனே கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. ஆனால் உரிய முறையில் பயன்படுத்தப்பட்டால் அண்ணளவாக 60 மில்லியன் தொன் பசளை தயாரித்துக் கொள்ள முடியும்.
எனவே பொஸ்பேட் படிமத்தைப் பயன்படுத்தி ட்ரிப்ள் ஸ்பெசல் பெர்டிலைசர் (டி.எஸ்.பி) மற்றும் சிங்கிள் ஸ்பெசல் பெர்டிலைசர் (எஸ்.எஸ்.பி) ஆகிய பசளை வகைகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றது. தற்போதைக்கு இந்தப் பசளை வகைகளை இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் 06 பில்லியன் டொலர்கள் செலவிடப்படுகின்றது.
எந்தவொரு முதலீட்டாளரும் அதற்காக முதலீடு செய்வதற்கு முன்வரலாம். தற்போதைக்கு சிலர் முன்வந்துள்ளார்கள்.
எனினும் அவர்களின் உற்பத்தித்திறன் தொடர்பில் அரசாங்கத்துக்கு நம்பிக்கை ஏற்படுவதற்காக குறைந்த பட்சம் 20 மில்லியன் டொலர் வைப்பொன்றை அவர்கள் வைப்பிலிட வேண்டும் என்றும் அமைச்சர் அமரவீர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

இந்திய வம்சாவளி சிறுவனுக்கு லண்டனில் நண்பர்கள் அளித்த இறுதி மரியாதை: நெஞ்சை உலுக்கும் புகைப்படம் News Lankasri

அதிவேக சொகுசு காரில் நடிகர் அஜித்... ஒரு காரின் விலை மட்டும் இத்தனை கோடியா? ஷாக்கில் ரசிகர்கள் Manithan

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022