தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை: வெளியாகியுள்ள தகவல்
Sri Lanka
Sri Lanka Customs
By Mayuri
தங்கம் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகளை விதிக்க இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 100 கிராமுக்கு மேல் தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகள் உட்பட கணிசமான அளவு தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அதிகரித்து வரும் வருவாய் இழப்பை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.9 20 Reviews

Mr. Ramji Swamigal
4.6 75 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் கெட்ட செய்தி - இராணுவ சக்தியை மீண்டும் கட்டியெழுப்பிய ஈரான் News Lankasri

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US