கொழும்பில் அரச நிறைவேற்று அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்
Colombo
SL Protest
Ministry Of Public Security
By K. S. Raj
கொழும்பில் அரச நிறைவேற்று அதிகாரிகளால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(29.01.2024) பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட அரச நிறைவேற்று அதிகாரிகள் சம்பள முரண்பாடு, சம்பள உயர்வு, பதவி உயர்வு, அரசாங்க சேவைகளில் இடம்பெறும் பல்வேறு முரண்பாடுகள், புதியவர்களை ஆட்சேர்த்தல் தெடர்பாக ஒன்றிணைந்த வகையில் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US