பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பொலிஸ் ஆணைக்குழு
சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவிற்கு உரிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாமையால் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆணையகத்தில் தலைவர் உட்பட 7 பேர் நியமிக்கப்பட வேண்டும் என அரசியல்யாப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும், தற்போது 5 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெற்றிட பிரச்சினை
தற்போதைய பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் ஒரு உறுப்பினர் நியமிக்கப்படாமல் 6 உறுப்பினர்களுடன் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
அதில் அங்கத்தவராக இருந்த ஓய்வுபெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா திடீரென காலமானார்.
இதன் விளைவாக ஏற்பட்ட வெற்றிடமும் இதுவரை நிரப்பப்படாததால் குறித்த பிரச்சினை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![வள்ளல்களும் தமிழரசியலும்](https://cdn.ibcstack.com/article/63f13f8d-4068-463d-82ce-05883aaba9d1/24-666e471152ba1-md.webp)
வள்ளல்களும் தமிழரசியலும் 1 நாள் முன்
![ஒரு காலத்தில் எப்படி இருந்தவரு.. பிரேம்ஜி திருமணத்திற்கு பின் என்ன வேலை செய்கிறார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/a9aa54f5-e0ab-406d-8b66-befff321ae18/24-6673043d6c163-sm.webp)
ஒரு காலத்தில் எப்படி இருந்தவரு.. பிரேம்ஜி திருமணத்திற்கு பின் என்ன வேலை செய்கிறார் பாருங்க Cineulagam
![6,300 பேரை நாடுகடத்திய ஜேர்மனி: அச்சத்தில் வேறொரு நாட்டிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர்](https://cdn.ibcstack.com/article/5240985e-a710-4acf-a39b-4958b1202ade/24-66740621eac00-sm.webp)