பல துறைகளில் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி - புலம்பெயர் அமைப்பு தகவல்
இலங்கை அரசாங்கம் தற்போது புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலுள்ள மக்களை பார்த்து பயப்படுகின்றது. இவை நாம் எதிர்பார்த்த விடயமாகவே காணப்படுகின்றது என பிரித்தானியாவில் இருக்கக்கூடிய பிரித்தானியாவின் தமிழர் பேரவையின் மனித உரிமைகள் இணைப்பாளர் சுதா (Sudha) தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
2009 ஆம் ஆண்டு போர் முடிந்த பின்னர் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கான ஆதாரங்களை திரட்டி தொடர்ச்சியாக சர்வதேச தளங்களில் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலுள்ள அமைப்புக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இவை இலங்கை அரசுக்கு பாரிய தலையிடியாக அமைந்துள்ளது.இந்த விடயங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வாறு பாரிய நெருக்கடியாக மாறும் என்பதை மிக கவனமாக அவதானித்து வருகின்றனர்.
எனவே இதன் காரணமாக இலங்கை அரசாங்கம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலுள்ள அமைப்புக்களை பல வழிகளில் சந்திக்க முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
2600 கோடி வசூல்! வரலாற்று சாதனை ஒரு பக்கம்.. மாபெரும் பின்னடைவு மறுபக்கம்.. 2025ல் தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan