கோர விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் காயம்
Sri Lanka Police Investigation
Accident
By Dhayani
சிலாபம் – மாரவில பிரதேசத்தில் காரும் வானும் மோதி விபத்திற்குள்ளானதில் சிறு குழந்தை உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.
மாரவில பிரதேசத்தில் இன்று (11) அதிகாலை 2.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிவேகமாக வந்த வான் மீது மோதியுள்ளதாக கூறப்படுகின்றது.

பொலிஸார் வெளியிட்ட தகவல்
இந்த விபத்தில் பம்பல, ஹலவத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் மடு தேவாலயத்திற்கு செல்லும் வழியில் விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விபத்திற்குள்ளான காரின் சாரதி குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
ஈரான் - அமெரிக்க போரில் புதிய திருப்பம்! போர்க்களத்தில் இறங்கப்போகும் உக்ரைன் ரோபோக்கள் (காணொளி) News Lankasri
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US