அர்ச்சுனா வானத்திலிருந்து குதிக்கவில்லை! மறைமுகமாக சாடிய எம்.பி
Parliament of Sri Lanka
Mano Ganeshan
Ramanathan Archchuna
By Dev
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வானத்திலிருந்து குதிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(07.02.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூரையை உடைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் குதிக்கவில்லை. அவரை தெரிவு செய்த மக்களை மனதில் நிறுத்தி அவர் செயற்பட வேண்டும்.
அவர் மட்டுமல்ல. எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் நாட்டில் ஒப்பீட்டளவில் இருக்கக்கூடிய இன ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக கருத்து வெளியிட கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US