கேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது
Police
Arrest
Mannar
Ganja
By Badurdeen Siyana
தலைமன்னார் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்ற இளைஞனை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்று இரவு கைது செய்துள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த இளைஞர் வழிமறித்து சோதனையிட்ட போது 8 கிலோவும் 619 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 20 வயது உடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபரை விசாரணை செய்து வருவதுடன், தாகவும்விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைமன்னார் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 24 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US