கேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது
Police
Arrest
Mannar
Ganja
By Badurdeen Siyana
தலைமன்னார் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்ற இளைஞனை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்று இரவு கைது செய்துள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த இளைஞர் வழிமறித்து சோதனையிட்ட போது 8 கிலோவும் 619 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 20 வயது உடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபரை விசாரணை செய்து வருவதுடன், தாகவும்விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைமன்னார் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US