மாவீரர் நினைவு நினத்தை அனுஷ்டிக்க தடை உத்தரவு கோரிய மானிப்பாய் பொலிஸார்

Sri Lanka Police Jaffna Court of Appeal of Sri Lanka
By Kajinthan Nov 18, 2023 05:53 AM GMT
Report

நேற்றையதினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இருந்து மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் மூன்று உறுப்பினர்களுக்கு நீதிமன்றில் தோன்றுமாறு அழைப்பு கட்டளை ஒன்று விடுக்கப்பட்டிருந்தது.

மானிப்பாய் பொலிஸாரினால் நீதிமன்றில் ஒரு விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதாவது இந்த நான்கு நபர்களும் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் இறந்த உறுப்பினர்களுடைய நினைவுகூரல் நிகழ்வுகளை அவர்கள் செய்யப் போகின்றார்கள்.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி

விண்ணப்பம் தாக்கல்

அதனாலே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்றும், மானிப்பாய் பிரதேச சபையின் பூங்கா ஒன்றில் இந்த நிகழ்வுகளை செய்யப் போகின்றார்கள் என்றும், அதற்கு தடையுத்தரவை வழங்குமாறும் ஒரு கட்டளையை கோரி இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாவீரர் நினைவு நினத்தை அனுஷ்டிக்க தடை உத்தரவு கோரிய மானிப்பாய் பொலிஸார் | Manipay Police Requset Court To Stop Mavrara Day

உடனடியாக கட்டளை எதையும் வழங்காத நீதிமன்று நேற்றையதினம் (17.11.2023) மன்றிலே தோன்றுமாறு அழைப்பு விடுத்திருந்தது. அதனடிப்படையில் நேற்றையதினம் முன்னாள் தவிசாளர் தவிர்ந்த ஏனைய மூன்று உறுப்பினர்களும் மன்றில் சமுகமளித்தனர் இருந்தனர்.

அவர்கள் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உட்பட பட சட்டத்தரணிகள் முன்னிலையாகி இருந்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பங்களை நிராகரிக்கின்ற விதமாக சட்டத்தரணிகள் சமர்ப்பணங்களை செய்திருந்தனர். அவர்கள் எந்தவிதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என மன்றுக்கு தெரிவிக்கப்பட்டது.

இலங்கை வரும் உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல்

இலங்கை வரும் உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல்

பொலிஸாரின் விண்ணப்பம் 

உயிரிழந்த உறவுகளை அஞ்சலிப்பது எந்தவித தவறும் இல்லை என மன்றுக்கு எடுத்துக் கூறப்பட்டது. அதேநேரம் பொலிஸாரின் செயற்பாடானது எதிர்வரும் கார்த்திகை விளக்கீட்டினை கூட பயங்கரவாதமாக சித்தரிக்கின்ற ஒரு தன்மையை கொண்டது.

மாவீரர் நினைவு நினத்தை அனுஷ்டிக்க தடை உத்தரவு கோரிய மானிப்பாய் பொலிஸார் | Manipay Police Requset Court To Stop Mavrara Day 

பொலிஸாரின் விண்ணப்பத்திற்கு ஏற்ப கட்டளை வழங்கினால் கார்த்திகை விளக்கீட்டினை அனுஷ்டிப்பவர்கள் கூட தண்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என மன்றிற்கு எடுத்துக் கூறப்பட்டது.

பொலிஸாரின் விண்ணப்பம் குறித்து கட்டளை ஒன்றினை ஆக்குவதற்கு நீதிமன்றம் திகதி ஒன்றினை நியமித்திருக்கிறது. எதிர்வரும் 20.11.2023 அன்று இந்த வழக்கு கட்டளைக்காக நியமிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் வெளியிட்ட தகவல்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் வெளியிட்ட தகவல்

குறையும் கோழி இறைச்சியின் விலை

குறையும் கோழி இறைச்சியின் விலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US