சூறாவளியாக தீவிரமடைந்துள்ள ஆழ்ந்த தாழமுக்கம்! திருகோணமலைக்கு கிழக்காக மையம் கொண்டுள்ளதாக தகவல்
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது சூறாவளியாக தீவிரமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் இந்த விடயத்தை தெரிவித்துளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இச்சூறாவளிக்கு மென்டோஸ் (Mandous) என பெயரிடப்பட்டுள்ளது.
மையம் கொண்டுள்ள இடம்
இந்த சூறாவளியானது திருகோணமலையில் இருந்து கிழக்காக 370 கிலோமீட்டர் தூரத்திலும் நெட்டாங்கு 9.2 பாகை வடக்காகவும் அகலங்கு 84. 6 பாகை கிழக்காகவும் மையம் கொண்டுள்ளது என கூறியுள்ளார்.
இந்த சூறாவளி காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



விலைக்கு வாங்கப்படும் தமிழ் பெண்கள்! 18 மணி நேரம் முன்

நிலவறைக்குள் கேட்ட குழந்தைகளின் சத்தம்... பொதுமக்கள் புகாரையடுத்து தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் விடயம் News Lankasri

கனடாவில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு கூடுதலாக ஒரு மகிழ்ச்சியான செய்தி... News Lankasri

என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு News Lankasri

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் வரப்போகும் பிக்பாஸ் 6 புகழ் ஷிவின்- எந்த தொடர் தெரியுமா? Cineulagam

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் சங்கீதா போலவே இருக்கிறாரே Cineulagam
