சூறாவளியாக தீவிரமடைந்துள்ள ஆழ்ந்த தாழமுக்கம்! திருகோணமலைக்கு கிழக்காக மையம் கொண்டுள்ளதாக தகவல்
Batticaloa
Sri Lanka
By Mayuri
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது சூறாவளியாக தீவிரமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் இந்த விடயத்தை தெரிவித்துளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இச்சூறாவளிக்கு மென்டோஸ் (Mandous) என பெயரிடப்பட்டுள்ளது.
மையம் கொண்டுள்ள இடம்

இந்த சூறாவளியானது திருகோணமலையில் இருந்து கிழக்காக 370 கிலோமீட்டர் தூரத்திலும் நெட்டாங்கு 9.2 பாகை வடக்காகவும் அகலங்கு 84. 6 பாகை கிழக்காகவும் மையம் கொண்டுள்ளது என கூறியுள்ளார்.
இந்த சூறாவளி காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 180 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 9 Reviews
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri
மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்... இந்த முறை யாருடைய படம் தெரியுமா? Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US