பெருவில் தொடருந்து மோதி உயிர் தப்பிய குடிமகன்
பெருவில் தொடருந்து தண்டவாளத்தில் உறங்கி க் கொண்டிருந்த ஒருவர் மீது, தொடருந்து ஓன்று மோதிச் சென்ற போதும், அவர் உயிர் தப்பியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெதுவாக நகரும் சரக்கு தொடருந்துஓன்று, அவரை மோதுவதற்கு முன்பு அவர் அசையாமல் கிடப்பதை கண்காணிப்பு கருவிக் காட்சிகள் காட்டுகின்றன.
எனினும் நடந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் சிறிது நேரத்திலேயே எழுந்து நிற்கிறார்.
தண்டவாளத்தில் உறங்கிய நிலை
இதன்போது அவர் போதையில் இருந்ததாகவும், தண்டவாளத்தில் உறங்கிய நிலையில், தொடருந்து வருவதை உணரவில்லை என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில், அந்த நபரின் இடது கையில் மாத்திரம் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன, இதனையடுத்து, அவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காணொளி - https://tinyurl.com/9v8yn56r
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

தங்கமயில் கர்ப்பம்.. சோகத்தில் இருந்த குடும்பத்தின் ரியாக்ஷன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
