பெருவில் தொடருந்து மோதி உயிர் தப்பிய குடிமகன்
பெருவில் தொடருந்து தண்டவாளத்தில் உறங்கி க் கொண்டிருந்த ஒருவர் மீது, தொடருந்து ஓன்று மோதிச் சென்ற போதும், அவர் உயிர் தப்பியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெதுவாக நகரும் சரக்கு தொடருந்துஓன்று, அவரை மோதுவதற்கு முன்பு அவர் அசையாமல் கிடப்பதை கண்காணிப்பு கருவிக் காட்சிகள் காட்டுகின்றன.
எனினும் நடந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் சிறிது நேரத்திலேயே எழுந்து நிற்கிறார்.
தண்டவாளத்தில் உறங்கிய நிலை
இதன்போது அவர் போதையில் இருந்ததாகவும், தண்டவாளத்தில் உறங்கிய நிலையில், தொடருந்து வருவதை உணரவில்லை என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில், அந்த நபரின் இடது கையில் மாத்திரம் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன, இதனையடுத்து, அவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காணொளி - https://tinyurl.com/9v8yn56r
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 17 மணி நேரம் முன்

2 கதாநாயகன், 2 நாயகி வைத்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிக்கப்போவது இவர்தானா? Cineulagam

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri
