பிரான்ஸிலிருந்து ஆபத்தான பொருளை இலங்கைக்கு கொண்டு வந்தவருக்கு 12 வருட சிறை
பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு போதை மாத்திரைகளை கொண்டு வந்த நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 12 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு 5,000 போதை மாத்திரைகள் கொண்டு வந்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பகுதியை சேர்ந்த எம்.எப்.எம். ஃபர்ஸான் என்ற நபருக்கே 12 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடூழியச் சிறைத்தண்டனை
10.06.2020 அன்று சட்டவிரோத போதைப் பொருட்களைக் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
