வவுணதீவில் கஞ்சா செடியுடன் ஒருவர் கைது(Photos)
Cannabis
Police
Batticaloa
Arrest
By Independent Writer
மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை பிரதேசத்தில் பண்ணையொன்றில் கஞ்சா செடியைப் பயிரிட்டு அதனை வெட்டி மறைத்து வைத்திருந்த ஒருவரை கஞ்சா செடியுடன் கைது செய்ததுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று குறித்த பண்ணையை பொலிஸார் முற்றுகையிட்டு அங்கு மறைத்து வைத்திருந்த 250 கிராம் கஞ்சா செடியுடன் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.



Mrs. M. Angaleeswari
4.9 34 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 39 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

கரூரில் 41 பேர் மரணம்.. 34 மணி நேரத்துக்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..எங்கு செல்கிறார்? Cineulagam

புலம்பெயர்ந்தோர் மீது பழி சுமத்துவதை நிறுத்துங்கள்... உள்துறைச் செயலருக்கு 105 தொண்டு நிறுவனங்கள் கடிதம் News Lankasri

CWC புகழ் எப்போதும் பெண்களை தொட்டு தொட்டு பேசுகிறார்... விமர்சனங்களுக்கு அவரது மனைவி பதிலடி Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US