சர்வதேசத்தில் பெரும் நெருக்கடி! 2028இல் இலங்கைக்கு இரு சிக்கல்கள்
யாழ். செம்மணியில் உள்ள மனித புதைகுழியில் இருந்து இதுவரை காலமும் பல்வேறு மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அதன்போது, அவர் யாழ். செம்மணியில் உள்ள மனித புதைகுழிக்கு சென்று பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து, தமிழ் மக்களுக்கு அழிக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும் எனவும் நீதி வேண்டும் எனவும் கோரி அவரிடம் பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கிடையில், இவ்விடயம் எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் சிக்கலாக மாறுமா என்னும் கேள்வி எழுப்பப்படுகின்றது.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நேரலை நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam