அநுராதபுரத்தில் புதையல் தோண்டிய ஐவர் கைது
Sri Lanka Police
Anuradhapura
Sri Lanka Police Investigation
Crime
By Aanadhi
அநுராதபுரம் மாவட்டத்தின் கல்நேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய ஐவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்நேவ பொலிஸ் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாந்திரீகர் ஒருவரைத் தருவித்து சட்டவிரோதமாக புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஐவர் கைது
அதன்போது ஹோமம் வளர்த்து புதையல் தோண்டிக் கொண்டிருந்த நிலையில் மாந்திரீகர் உள்ளிட்ட ஐந்து பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதையல் தோண்டுவதற்காக அவர்கள் பயன்படுத்திய கருவிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கல்நேவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 15 Reviews

Mr. Ramji Swamigal
4.7 111 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 19 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri

ஈஸ்வரியை சீக்ரெட்டாக வந்து சந்தித்த நபர், பிரச்சனையில் சிக்கப்போகும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US