நாட்டில் பெரும் அதிர்வலையாகப் போகும் மைத்திரியின் ஐந்து மணித்தியால வாக்குமூலம்
மொட்டு கட்சியை உடைப்பதற்காக முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிறிவினரிடம் அளித்த வாக்குமூலம் பெரும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர் எம்.எம். நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தை முன்னதாக தெரிவித்திருந்தால் அவருக்கு மிகப்பெரும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்த வாக்குமூலம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam