நாட்டில் பெரும் அதிர்வலையாகப் போகும் மைத்திரியின் ஐந்து மணித்தியால வாக்குமூலம்
மொட்டு கட்சியை உடைப்பதற்காக முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிறிவினரிடம் அளித்த வாக்குமூலம் பெரும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர் எம்.எம். நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தை முன்னதாக தெரிவித்திருந்தால் அவருக்கு மிகப்பெரும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்த வாக்குமூலம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri