மகிந்த கறுப்பு பட்டி அணிந்து நாடாளுமன்றம் சென்றமைக்கான காரணம்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு கறுப்பு பட்டி அணிந்து வருகைத்தந்துள்ளனர்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்களால் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை கண்டித்து மகிந்த உள்ளிட்ட குழுவினர் கறுப்பு பட்டி அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியினரான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு பட்டி அணிந்து இன்று தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9ஆம் திகதி அரச ஆதரவாளர்களுக்கும் அரச எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான வன்முறையின் போது, அமரகீர்த்தி கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan