மன வேதனையில் மகிந்த ராஜபக்ச
Mahinda Rajapaksa
Sri Lanka Politician
Bribery Commission Sri Lanka
By Vethu
கடந்த அரசாங்கங்களின் போது அரசியல்வாதிகள் குற்றம் செய்திருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பு அவர்களை குற்றவாளி என்று முத்திரை குத்துவது நியாயமில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்ட மகிந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அரசியல் ரீதியாக பழிவாங்குவது நியாயமில்லை என மகிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
மன வேதனையில் மகிந்த
தனது உடல்நலக் குறைபாடுகளை பயன்படுத்தி சிலர் தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற தவறான தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் வெளியிடப்படுவது வருத்தமளிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 19 மணி நேரம் முன்

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US