மன வேதனையில் மகிந்த ராஜபக்ச
Mahinda Rajapaksa
Sri Lanka Politician
Bribery Commission Sri Lanka
By Vethu
கடந்த அரசாங்கங்களின் போது அரசியல்வாதிகள் குற்றம் செய்திருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பு அவர்களை குற்றவாளி என்று முத்திரை குத்துவது நியாயமில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்ட மகிந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அரசியல் ரீதியாக பழிவாங்குவது நியாயமில்லை என மகிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
மன வேதனையில் மகிந்த
தனது உடல்நலக் குறைபாடுகளை பயன்படுத்தி சிலர் தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற தவறான தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் வெளியிடப்படுவது வருத்தமளிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US