மகிந்தவால் மறைக்கப்பட்ட மர்மங்கள்! அம்பலப்படுத்தும் நெருங்கிய சகாக்கள்
Sri Lankan Tamils
Tamils
Mahinda Rajapaksa
Sri Lanka Politician
By Sajithra
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினுடைய அரசியற் துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல வருடங்களுக்கு பிறகு தென்னிலங்கையில் இருந்து சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் தந்திரங்களே தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரின் கொலைக்கு காரணம் என்று ராஜபக்சக்களின் முன்னாள் தீவிர விசுவாசியான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமகால அரசியல் பரப்பில் அதிகமாக பேசப்பட்டு வருகின்ற நிலையில், இதனை விரிவாக ஆராய்கிறது லங்காசிறியின் இப்படிக்கு அரசியல் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Vel Shankar
4.7 27 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.6 97 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US