இந்தியத் தூதுவருடன் மஹிந்த முக்கிய கலந்துரையாடல்
corona virus
covid 19
mahinda rajapaksa
By Rakesh
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையே இன்று முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இது, கடந்த ஒரு மாத இடைவெளியில் இருவரும் சந்தித்துக்கொண்ட இரண்டாவது சந்தர்ப்பமாகும்.
இலங்கை மற்றும் இந்தியாவின் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மோசமாகும் புற்றுநோய் பாதிப்பு: மன்னர் சார்லசின் இறுதிச்சடங்கு தொடர்பில் தயாராகும் உதவியாளர்கள் News Lankasri
திருமண ஆடையை அணிந்து விருது விழாவிற்கு வந்த சமந்தா.. விவாகரத்து ஆகியும் இதை மட்டும் மறக்கவில்லை Cineulagam
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US