மஹேல ஜெயவர்தன விடுத்துள்ள கோரிக்கை
Mahela Jayawardene
Cricket
Dunith Wellalage
By Amal
தனது தந்தை சுரங்க வெல்லலகேயின் திடீர் மறைவைத் தொடர்ந்து, தேசிய கிரிக்கெட் வீரர் துனித் வெல்லலகே மற்றும் அவரது குடும்பத்தினரின் தனியுரிமையை பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன, இதனை வலியுறுத்தியுள்ளார்.
போட்டியில் பங்கேற்ற நிலையில்
துனித்தின் குடும்பத்தினருக்கு தேவையான தனியுரிமையை வழங்குமாறும், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட தனிப்பட்ட தருணத்தில் நேரடி வர்ணனை தேவையில்லை என்றும் மஹேல கோரியுள்ளார்.

முன்னதாக, ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற நிலையில், தனது தந்தை இறந்ததை அறிந்த துனித் வெல்லலகே, நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US