சட்டத்தரணியை கண்டித்த நீதவான்!
Colombo
Sri Lanka
Sri Lanka Magistrate Court
By Sivaa Mayuri
சக சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுடன் மனுக்களை தாக்கல் செய்யும் நடைமுறையை கொழுமபு நீதிமன்றத்தின் நீதவான் ஒருவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
மற்றொரு சட்டத்தரணிக்கு எதிரான மனுவிற்காக சட்டத்தரணி ஒருவர் தனது சக ஊழியர்களிடம் கையெழுத்து பெற்றதை, நீதிவான் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
குறித்த மனுவில் ஏழு சட்டத்தரணிகள் மட்டுமே கையெழுத்திட்டுள்ளனர். மற்ற அனைவரும் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் மனுவிற்காக கையெழுத்து சேகரித்த சட்டத்தரணியும் கடந்த காலங்களில் அவரது நடத்தைக்காக விமர்சனத்திற்கு உள்ளானவர் என்று தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US