மாவீரர் துயிலுமில்லங்களில் 1000 கணக்கில் குவிந்த மக்கள்! பலருக்கும் வியப்பான ஒழுங்குப்படுத்தல்கள்..
Sri Lankan Tamils
Tamils
Government Of Sri Lanka
Tamil
By Shadhu Shanker
தமிழர்களால் புனிதமாக பார்க்கப்படும் மாவீரர்நாளை அனுஸ்டிக்க கடந்த காலங்களில் அரசினால் கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
என்றுமில்லாதவாறு புலனாய்வாளர்களின் நடமாட்டத்தை காண முடியாதவாறு இருந்தது.
கார்த்திகை 27
மாவீரர் தினம் தொடர்பில் கேள்விகேட்டப்பட்ட போது இது தொடர்பில் அரசு தரப்பில் யாரும் பதிலளிக்காததையும் காண கூடியதாகவிருந்தது.
கார்த்திகை 27இல் வரலாற்றில் முதன்முறையாக அதிரடி படையினர் முகாம்களில் முடங்கியிருந்ததை அவதானிக்க கூடியதாகயிருந்தது.
எந்தவொரு சலனமும் இன்றி தமிழ் உறவுகள் மாவீரர்களை அஞ்சலித்ததை காணக்கூடியதாக இருந்தது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 46 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
0.0 0 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US