தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள்! இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கிய அநுர
Sri Lanka Army
Sri Lankan Tamils
Tamils
Anura Kumara Dissanayaka
By Shadhu Shanker
ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களை விட்டு நீங்காத நாளாக நவம்பர் 27ஆம் திகதி உள்ளது.
ஈழத்தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றின் ஏடுகளில் இன்றையநாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். அதனை நன்றாக உணர்ந்துள்ளதாக அரசின் செயற்பாடுகள் உள்ளன.
இன்றையதினம் வடக்கு - கிழக்கு எங்கெங்கும் மாவீரர் நினைவாலயங்கள் அலங்கரிக்கப்பட்டு நினைவுநாள் அனுஸ்டிக்கப்பட்டது.
அந்தவகையில் கடந்தகால அரசாங்களினால் பல கெடுபிடிகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் இம்முறை கெடுபிடிகள் அற்ற, பொலிஸாரால் புகைப்படங்கள் அகற்றப்படாத மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது
. இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
Mr. Ramji Swamigal
4.7 188 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US