முல்லைத்தீவு கடலில் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி(Photos)
Sri Lankan Tamils
Mullaitivu
By Keethan
மாவீரர் நாளான இன்று முல்லைத்தீவு கடலில் படகில் சென்று உணர்வு பூர்வமாக சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தல் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தலைமையிலான குழுவினர்கள் மற்றும் மாவீரர்களின் பெற்றோர்கள் படக்கில் சென்று கடலில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் பொதுச் சுடர் இயக்கப்பட்டு மாவீரர்களை நினைவில் கூறப்பட்டுள்ளது.
மாவீரர்கள் நினைவு
இம்முறை மூல்லைத்தீவு கடலில் மாவீரர்களை நினைவு கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய வரலாற்று மையத்தில் கடும் குளிருக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் (Photos)



Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
5.0 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US