அடுத்த மாதத்தில் கோவிட் தொற்று தீவிரமடையும் ஆபத்து! பொது மக்களுக்கு எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
Sri Lanka
Corona Virus
Covid - 19
June
By Mayuri
இலங்கையில் எதிர்வரும் ஜுன் மாதத்தில் கோவிட் தொற்று தீவிரமடையும் ஆபத்துக்கள் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொற்று நோயின் தீர்மானமிக்க சந்தர்ப்பத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாடு கோவிட் தொற்று நோயின் தீர்மானமிக்க சந்தர்ப்பத்திற்கு வந்துள்ளது. நாளுக்கு நாள் நோயாளிகள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US