அடுத்த மாதத்தில் கோவிட் தொற்று தீவிரமடையும் ஆபத்து! பொது மக்களுக்கு எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் எதிர்வரும் ஜுன் மாதத்தில் கோவிட் தொற்று தீவிரமடையும் ஆபத்துக்கள் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொற்று நோயின் தீர்மானமிக்க சந்தர்ப்பத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாடு கோவிட் தொற்று நோயின் தீர்மானமிக்க சந்தர்ப்பத்திற்கு வந்துள்ளது. நாளுக்கு நாள் நோயாளிகள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,