விடுதலைப் புலிகளின் தலைவரை வெளியே கொண்டு வர போராடிய தளபதிகள்! நேரடி சாட்சியம்

By Mayuri Feb 16, 2023 10:34 AM GMT
Report

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஆனந்தபுரத்திலிருந்து வெளியே கொண்டுவர பொட்டம்மான் உள்ளிட்ட தளபதிகள் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டதாக முன்னாள் போராளி அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன், நலமாக இருப்பதாக அண்மையில் பழ நெடுமாறன் செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே முன்னாள் போராளி அரவிந்தன் இந்த விடயத்தை கூறினார்.

மேலும் தெரிவிக்கையில், இறுதிப் போர் நடைபெற்ற போது 800 வரையான போராளிகள் நந்திக்கடலுக்குள்ளும், கரையிலே 400 வரையான போராளிகளும் இருந்திருந்தோம். மிக அருகிலே நிற்கும் சந்தர்ப்பம் எமக்கு அமைந்திருந்தது. அந்த களத்திற்குள் இருந்து மீண்டு வந்தவர்கள் மிக அரிதானவர்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கைத்துப்பாக்கி எடுக்கப்பட்டிருந்தது. அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் கைத்துப்பாக்கிகள் எழுக்கப்பட்டிருந்தன. அதைவிட மேலதிக ஆவணங்களையும் இராணுவம் கைப்பற்றியிருந்தது. ஆகவே அண்ணன் இல்லை என்பதை நாங்கள் உறுதியாக கூற முடியும்.

300 இற்கும் மேற்பட்ட போராளிகளின் உடல்களை நாம் அடையாளம் காட்டியிருந்தோம். அவர்களின் உடல்களில் பலத்த காயங்கள் காணப்பட்டதுடன், அவர்களின் உடல்கள் வெடித்துச் சிதறிய நிலையில் காணப்பட்டன.

இதேவேளை அதற்கு முன் நான்காம் மாதம் ஆனந்தபுரத்திலிருந்து வெளியேற விடுதலைப் புலிகளின் தலைவரான அண்ணன் விரும்பவில்லை.

அவர் அதற்குள்ளேயே விடுதலைப் போராட்டத்தை முடித்துக் கொள்ள விரும்பினார். அந்த சண்டைகளில் பானு தலைமை வகித்திருந்தார். இதன்போது பலரின் போராட்டத்திற்கு மத்தியில் தான் அண்ணனை ஆனந்தபுரத்திலிருந்து வெளியே கொண்டு வர முடிந்தது.

பொட்டம்மான் உட்பட பலர் அண்ணனை வெளியே கொண்டு வருவதற்கான வேலைத்திட்டத்தில் பங்கேற்றிருந்தார்கள். தப்பியோடுகின்ற மனநிலையிலோ, வேறொரு நாட்டிடம் சரணடையும் மன நிலையிலோ அவர் இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 


மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US