அரச வங்கிகளின் நட்டங்கள்! அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
Ceylon Petroleum Corporation
Parliament of Sri Lanka
Sri Lanka
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு(Ceylon Petroleum Corporation) வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதன் மூலம் இரண்டு அரச வங்கிகளின் நட்டங்களை ஈடு செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, அரசாங்கம் 219.4 பில்லியன் ரூபாய்க்கான குறை நிரப்பு மதிப்பீட்டுக்கு நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற எதிர்பார்க்கிறது.
ஏற்கனவே இந்த குறை நிரப்பு மதிப்பீடு, கடந்த 5ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பெட்ரோலியக் கூட்டுத்தாபன கடன்
அதில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் 130 பில்லியன் ரூபாய் கடன்களை மறுசீரமைப்பதால் இரண்டு அரச வங்கிகளுக்கும் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியளிக்கப்பட உள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 47 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US