உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களின் பெயர்கள்: வெளியானது அரச வர்த்தமானி
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவற்றின் அடிப்படையில் நகர முதல்வர்கள், பிரதி முதல்வர்கள், தவிசாளர்கள் மற்றும் அவர்களின் இடமாற்றுப் பதவிகளில் நியமிக்கப்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று(1) வெளியிடப்பட்டுள்ளது.
22 மாவட்டங்களுக்கும் இந்த அறிவித்தல் நடைமுறையாகும் வகையில், பெரும்பான்மை பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தல் வழியாக, உள்ளூராட்சி நிர்வாக அமைப்பில் புதிய பொறுப்பாளர்கள் தங்களது பணிகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் கீழே..





பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
