உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் தமிழ் தேசிய பேரவையின் தீர்மானம்
Sri Lankan Tamils
Jaffna
Gajendrakumar Ponnambalam
By Theepan
உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு ஏகமனதாக தீர்மானத்துள்ளதாக தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் பொன். ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று(27.05.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தோம்.
இந்தக் கலந்துரையாடலின் போது, தமிழ்த் தேசியப் பேரவையினுடைய தலைவர்கள் அனைவரும் கலந்துரையாடிய உறுப்பினர்களும் ஏகமனதாக தமிழ்க் கட்சிகளுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 14 மணி நேரம் முன்

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள்... பதிலளிக்க மறுத்த சீன இராணுவம் News Lankasri

விஜய் டிவி மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... அட இதுவும் சூப்பர் தான், என்ன தெரியுமா? Cineulagam

திருமணத்துக்கு முன் காதல் மன்னர்களாக திகழும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US