மார்ச் 31 இற்கு இடையில் முடிவு கிடைக்காவிடில் நிலைமை மோசமடையும்
Ali Sabry
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
By Chandramathi
சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதற்கமைய மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பொருளாதார நிலைமை மேலும் மோசமடையும்

சர்வதேச ஊடகமொன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு குறித்த காலப்பகுதியில் கடனை பெற்றுக்கொள்ள தவறும் பட்சத்தில் நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடையும் என தெரிவித்துள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 54 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US