புதுமாத்தளன் பகுதியில் அன்று இதே நாளில் நடந்தது என்ன? நேரடி ரிப்போட்
இந்த நாட்கள் மிகவும் கனதியானவை. 12 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த விநாடி என்பது எங்களுக்கு மிக கனதியான விநாடி.
நாங்கள் நடந்து திரிந்த நாங்கள் விளையாடிய முற்றமெல்லாம் இரத்தச்சகதியாகி கிடந்த கணங்களாகவே இருந்தன.
இந்த நிலையில் நேரடியாக முள்ளிவாய்க்கால் மண்ணிலே நின்றவர்கள் என்பதை அடிப்படையாக கொண்டு பல விடயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
அதுவும் இறுதி வரை முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து இறுதியாக புறப்பட்ட இருவர் அவர்களது அனுபவத்தை நேரடி சாட்சியமாக எம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
விரிவான நேர்காணல் காணொளி வடிவில்,