ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்! 1000 ரூபாவிற்கு அதிக விலை குறைப்பு - அமைச்சர் தகவல்
மார்ச் மாதத்தில் சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை குறைவடைந்தாலும் ரூபாவின் பெறுமதி பலமடைந்து டொலருக்காக வழங்க வேண்டிய ரூபாவின் பெறுமதி குறைவடைந்ததை உள்ளிட்ட காரணங்களின் பிரதிபலனாக சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலையை 1000 ரூபாவிற்கு அதிகமாக குறைப்பதற்கு முடிந்துள்ளதாகவும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையில் செலவுகளை கட்டுப்படுத்தும் விதம், விலைக்கொள்கைகள், மின்சாரம், எரிவாயு, எரிபொருள் ஆகியவை தொடர்பில் பின்பற்ற வேண்டியவை சம்பந்தமாக அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
