மட்டுப்படுத்தப்பட்ட தனியார் பேருந்து சேவை: வெளியான காரணம்
நாடளாவிய ரீதியில் இன்று 1,500 முதல் 2,000 வரையான தனியார் பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுகின்றன என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,“நேற்று எங்களுக்கு பல பேருந்து டிப்போக்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
எரிபொருள்
இன்று போதுமான அளவு எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியும்.
குறைந்தது 25 சதவீத பேருந்து சேவைகளை முன்னெடுக்கும் பட்சத்தில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள முடியும்.
வரிசையில் பேருந்துகள்
கடந்த 3, 4 நாட்களுக்கு மேலாக இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து டிப்போ
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக தனியார் பேருந்துகள் வரிசைகளில்
காத்திருக்கின்றன" என கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கள்ளக்குறிச்சி மாணவி உடலை 3 பெண்கள் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி உண்மையா? தாயார் செல்வி விளக்கம் News Lankasri

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan

எதேச்சியாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர்! எதிர்பாராமல் பணக்காரனாகி விட்டேன் என ஆச்சரியம் News Lankasri
