கொழும்பு - தேவத்தை பெசிலிக்கா பேராலயத்தில் தவக்கால யாத்திரை நிகழ்வு (video)
Lankasri ஊடக அனுசரணையில் கொழும்பு புறக்கோட்டை , பனிமயமாதா சங்கம் 38ஆவது தடவையாக ஒழுங்கு செய்து நடத்தும் தவக்கால யாத்திரை - 2023 றாகம , தேவத்தை பெசிலிக்கா பேராலயத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இன்று காலை 9 மணிக்கு திருச்சிலுவைப்பாதையுடன் ஆரம்பமான இந்த யாத்திரையினை இந்தியாவின் அருட்தந்தை சூசை நிமலராஜ் வழிநடத்துகின்றார்.
இந்த யாத்திரையில் கொழும்பின் பல பகுதிகளிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து பக்தியுடன் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri
