லசந்த விக்ரமசேகர கொலை விவகாரம்! துப்பாக்கிதாரிகள் கைதாகும் தினத்தை அறிவித்த அரசாங்கம்
Sri Lanka Police
Parliament of Sri Lanka
Crime
Ananda Wijepala
Lasantha Wickramasekara
By Dev
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலைக்கு காரணமான சந்தேகநபர்கள் குறித்து தகவல் கிடைத்திருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (23.10.2025) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சந்தேகநபர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
விசாரணை
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, நேற்றையதினம் பிரதேச சபை அலுவலகத்தில் இருந்த போது அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அவரது படுகொலை தொடர்பான விசாரணையை 4 பொலிஸ் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 175 Reviews

Mr. D. R. Mahas Raja
4.9 8 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US