சதொசவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு
மேலும் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
நான்கு வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.
சம்பா அரிசி, கொண்டைக்கடலை, பருப்பு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
புதிய விலை விபரம்
இதன்படி, ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 222 ரூபாவாகும்.
ஒரு கிலோ கடலையின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 549 ரூபாவாகும்.
மேலும், ஒரு கிலோ பருப்பு ஒரு கிலோ கிராமின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 295 ரூபாவாகும்.
அத்துடன், சிவப்பு அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 3 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 269 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
