அநுரவின் வாக்குறுதிக்கு மாறாக கிழக்கில் பௌத்த மயமாக்கல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஜனாதிபதியின் வாக்குறுதிக்கு மாறாக கிழக்கு மாகாணத்தில் தொடரும் நில அபகரிப்பு மற்றும் பௌத்த மயமாக்கலுக்கு தமது கண்டனத்தை வெளியிடுவதுடன் அவற்றுக்கு எதிராக பாரிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கிழக்கு மாகாண திட்ட வரைபு ஒன்றியத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை சர்வோதயத்தில் நேற்று (01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின்போதே அமைப்பின் மாகாண பொருளாளர் தட்சணாமூர்த்தி நவஜோதி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பௌத்த மயமாக்கல்
கிழக்கு மாகாணத்தில் தொடரும் நில அபகரிப்பு மற்றும் பௌத்த மயமாக்கலுக்கு தமது கண்டனத்தை வெளியிடுவதுடன் அவற்றுக்கு எதிராக பாரிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கிழக்கு மாகாண திட்ட வரைபு ஒன்றியத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை சர்வோதயத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின்போதே அமைப்பின் மாகாண பொருளாளர் தட்சணாமூர்த்தி நவஜோதி இந்த கருத்தை தெரிவித்தனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri