குடும்பத்திடமிருந்து அபகரிக்கப்பட்ட காணி : மட்டக்களப்பில் நேர்ந்த அவலம்

Batticaloa S. Viyalendiran Eastern Province
By P.Sasikaran Nov 23, 2023 10:00 PM GMT
P.Sasikaran

P.Sasikaran

in சமூகம்
Report

மட்டக்களப்பு செங்கலடி-சவுக்கடி கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்றிடமிருந்து காணி அபகரிக்கப்பட்டு அவர்கள் வீதிக்கு வரும் நிலையில் உள்ளதாக அவல நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் தெரிவிக்கையில், நாங்கள் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பமாகவும் நாங்கள் மிகவும் நீண்ட காலமாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்.

அதன் அடிப்படையில் நிரந்தர வதிவிட காணி இல்லாமல் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வாழ்கிறோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் எத்தனையோ ஏக்கர் அரச காணிகள் பல அதிகாரம் கொண்டவர்களால் அபகரிக்கப்படுவதை நாங்கள் அவதானித்து அதனை எதிர்த்து போராடியிருக்கின்றோம்.

இஸ்ரேல் - ஹமாஸ் யுத்த நிறுத்தத்தின் பின்னணியில் முக்கிய காரணம்! பெஞ்சமினின் முடிவுக்குப்பின் இருக்கும் உண்மை (Video)

இஸ்ரேல் - ஹமாஸ் யுத்த நிறுத்தத்தின் பின்னணியில் முக்கிய காரணம்! பெஞ்சமினின் முடிவுக்குப்பின் இருக்கும் உண்மை (Video)


கடந்த பல மாதங்களின் முன்பு மட்டக்களப்பு கௌரவ இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் செங்கலடி பிரதேச செயலாளர் மற்றும் சவுக்கடி கிராமசேவையாளர் அறியும் வகையில் எங்களை LRC காணியினுள் குடியமர்த்தினார்.

குடும்பத்திடமிருந்து அபகரிக்கப்பட்ட காணி : மட்டக்களப்பில் நேர்ந்த அவலம் | Land Expropriated From Family Batticaloa

தற்போது அக்காணியான LRC காணியில் இருந்து எங்களை வெளியேற கூறி அறிவித்தல் தந்தார்கள் நாங்கள் செல்வதிற்கு வேறு இடம் இன்றி அந்த காணியினுள்ளே வசித்து வருகிறோம்.

பொலிஸ் நிலையத்தில் அச்சுறுத்தல்

பல்வேறு அச்சுறுத்தலை விடுத்து அந்த காணியில் இருந்து எங்களை வெளியேற்ற முனையும் போது நாங்கள் சிறு வீடு கட்டி வசிக்கின்றோம். அதனை இடித்து அகற்றுவதாயின் எங்களிற்கு எங்களை குடியமர்த்திய இராஜாங்க அமைச்சர் நஸ்ட ஈட்டினை தர வேண்டும் என்று தெரிவித்திருந்தோம்.

இப்படி நாங்கள் கேட்டு கொண்டதன் பின்பு மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரியின் பலத்தை வைத்து கொண்டு மேலும் மேலும் எங்களை அச்சுறுத்தி பொய்யான முறைப்பாடுகளை எங்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் செய்து எங்களை அச்சுறுத்தி பிள்ளைகளுடன் வீதிக்கு அனுப்பி விட்டார்கள்.

மகிந்த கட்சியை கைவிடுமாறு ரணிலிடம் கோரிக்கை விடுத்த முன்னாள் அமைச்சரின் மகன்

மகிந்த கட்சியை கைவிடுமாறு ரணிலிடம் கோரிக்கை விடுத்த முன்னாள் அமைச்சரின் மகன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் பறிபோன, பறிபோகின்ற காணிகளை ஆதாரத்துடன் சமூகத்திற்கும் மக்களுக்கும் அடையாளம் நான் காட்டி உண்மைகளை கூறும் போது என்னை அடக்கி ஒடுக்க பார்க்கிறார்கள்.

தற்போது எங்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் நிரந்தர காணியோ வீடோ அடிப்படை வசதிகள் ஏதுவும் இல்லாமல் தெருவில் நிற்கிறோம். எங்களுடைய குடும்ப நிலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சகல அரசியல்வாதிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகந்தனுக்கும் நன்றாகவே தெரியும்.

எங்களுக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட பொய்யான முறைப்பாடுகளை நீதியாக விசாரணை செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

மூதூர், காந்திநகர்

15 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புளியங்குளம், Scarborough, Canada

15 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, நீர்கொழும்பு

16 Apr, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Wimbledon, United Kingdom, Barnet, United Kingdom

09 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், மல்லாவி, விசுவமடு, பிரான்ஸ், France

15 Apr, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US