குற்றப்பார்வை - யாழில் இரு பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்திக் கொலை! உறவினர்கள் இருவர் கைது
இலங்கையின் பல பகுதிகளில் சில குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
அதன்படி குடும்ப தகராறுகள் காரணமாக சம்பவிக்கும் படுகொலைகள் பிரதானமானவை.
அந்த வகையில் யாழ். வல்வெட்டித்துறையில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற குறித்த நபரின் உறவினர்கள் இருவரும் 3 வாரங்களின் பின்னர் கடந்த திங்கட்கிழமை திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் என்பவையும் அடங்கும்.
இந்த நிலையில் கடந்த வாரம் நாட்டில் பதிவான சில குற்றச்செயல்களின் தொகுப்பை காணொளியாக பார்க்கலாம்.